புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" சொற்பொழிவு நிகழ்ச்சி

கோவை, நவம்பர் 17: பாரதிய வித்யா பவன் பள்ளியில் புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

அர்ஷா வித்யா குருகுலம் மற்றும் பாரதிய வித்யா பவன், கோவை கேந்திரா ஆகியவை இணைந்து புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதிய வித்யா பவன் பள்ளியில் வரும் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் அறிவு, அன்பு, அறம் மற்றும் இன்பம் என்ற தலைப்புகளின் கீழ் அவர் தினமும் மாலை 6-30 மணி முதல் 8.00 மணி வரை உரை நிகழ்த்துகிறார்.

19-ம் தேதி 24-ம் தேதி வரை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை ஸ்ரீ தக்சணாமூர்த்தி தத்துவங்களை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...